Mar 10, 2016

Ananya. #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

மையல் கொண்டேன் மனமோஹனனே
அறிவிலா ஆய்ச்சியர் அந்தரங்க பக்தி
ஐய்யன் ஐம்புலனுடன் ஐக்கியமன்றோ ?
திரிபிலா காதலால் நெறியெலாம் மறந்தவர்
அண்ணல் அங்கம் தழுவி மகிழ்ந்தனர் அன்றோ
விண்ணோரும் நுகர்ந்தறியா உன் திருமேனி மகிமை
அன்னவர் கண்ட அகமகிழ்வைச் சுவைக்க
பின் ஆநிரை நான் விழைந்தது என் அருளன்றோ?