Jan 15, 2016

30. Madhava. #Tiruppavai #Krishnafortoday 

1 comment:

Kalpakam said...

பாலலைத்துயில் பரமானந்த பரம்பொருளே
காலை இளநேரம் தேனமுதாய் சொரியும்
பாலப்பருவத்து கோதையின் திருப்பாக்கள்
மாலவன் உம் நாமம் செவியுற்ற யோகத்துயிலோ ?

வங்கக் கடல் கடைந்த களைப்போ
பொங்கிய நஞ்சு உறங்கவைத்ததோ?
மங்குதலில் திரு கண்ட களிப்புறக்கமோ ?
மங்களம் எங்கும் நிலைக்க அருளுவாய் !!!